ம்னையறம் படுத்த காதை :
மணத்தால் ஒன்றுபட்ட
மணமக்கள்
மனதாலும் ஒன்றுபட்டு
ஓருயிர்
ஈருடலாய்
தம்முட்கூடி
இல்லற சுகத்தை
இன்புற
அனுபவித்தனரே!
சில ஆண்டுகள்
இன்பமாய்
இல்வாழ்வு கழிந்திட
அவர்களை
தனிமனைக்கண்
பெற்றோர்
இருத்தினரே!
இளம் வயது
அன்பு உயிர்கள்
உடலாலும்
உள்ளத்தாலும்
இல்லறமே நல்லறமாய்
குடும்வ வாழ்வுதனை
வாழத் தொடங்கினரே!
No comments:
Post a Comment